சறுக்கி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறுதலாக சறுக்கி விழுந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழை

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…
Read More...

பொலிஸ் நிலையத்தில் பதற்றம் : 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்ததை அடுத்து, மாத்தறை திஹகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்செயலாக…
Read More...

தேநீர் குடித்த ஐவர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தேயிலை துாள் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் தயாரிக்கப்பட்ட தேனீரை அருந்தியமையால் ஐந்து பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஒரு வீட்டின் மூவர்…
Read More...

50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை

உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று   விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் நெற்…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் இருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய்…
Read More...

பாணிற்குள் குண்டூசி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர்…
Read More...

அஞ்சல் திணைக்களத்தின் கட்டணங்கள் அதிகரிப்பு

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டண…
Read More...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்துண்டிப்பு

மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மின்சார சபை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலையின்…
Read More...