பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை…
Read More...

300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட…
Read More...

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள்

-மன்னார் நிருபர்- கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு 2 படகுகளுடன் கைது செய்தனர். ராமநாதபுரம்…
Read More...

UPDATE : தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை கோரிக்கையினை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து அவர் தொடர்ந்தும் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச…
Read More...

மாட்டை திருடி நிறம் பூசி வளர்த்து வந்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கம்பகொட்ட பகுதியில் மாட்டை திருடி நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சிக்குளம்-ஜின்னாநகர் வயல்…
Read More...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய…
Read More...

இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்குவது இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும், என மின்சாரம்…
Read More...

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக பறங்கியர் கலாச்சார தின விழா

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா…
Read More...

மதுபான விலை உயர்வால் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

மதுபான விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், கலால் வரி மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாயை பெற முடியாது என கலால் ஆணையர் நாயகம்…
Read More...

மண்சரிவு காரணமாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

-பதுளை நிருபர்- பசறை மொனராகலை பிரதான வீதியில் கமேவெல 4 ம் கட்டை ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக மண் மேட்டுடன் பாரிய கற்பாறை ஒன்று…
Read More...