இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு

COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட…
Read More...

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – இரா.சாணக்கியன்

நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது. நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என…
Read More...

இரண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி

பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை - திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 13 வயதான மாணவர் ஒருவர்…
Read More...

மட்டக்களப்பிலிருந்து 10.3 மில்லியன் டொலர்கள் வருமானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு - வாகரை பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 500 ஏக்கரில் 500…
Read More...

தாய்லாந்து தூதுவரின் இல்லத்துக்குள் நுழைந்து திருட்டு

கொழும்பு 7 மலர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவர் Poj Hanpol இன் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் திருடன் ஒருவன் அத்துமீறி நுழைந்து சுமார் ரூ.3 இலட்சம் பணம் மற்றும் அங்கிருந்து பெறுமதியான…
Read More...

கொழும்பு செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா

கொழும்பு தெமட்டகொடையில் செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதியின் இந்து அலுவலக இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ…
Read More...

பரீட்சைகள் மீண்டும் பிற்போடப்படமாட்டாது

புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று…
Read More...

மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பதற்றம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள…
Read More...

கல்முனையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக, இலங்கை இராணுவத்தின் கல்முனையில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட்…
Read More...