கல்வியியற் கல்லூரி மாணவன் ஒருவரால் வாள்வெட்டு சம்பவம்

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26வயதுடைய கல்வியியற் கல்லூரி மாணவன்…
Read More...

விபத்தில் ஒருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று…
Read More...

முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை - தாவடிச்சந்தியில் நேற்று சனிக்கிழமை முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க பட்ட திருவிழாவிற்கு தயாராகும் வடமராட்சி

வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் ஏற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ணகடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவுபகலாக வடமராட்சி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : இறுதி முடிவு எடுக்குமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 திகதி வரை…
Read More...

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி : பாம்புகள் ஆமைகள் வெளியேறல்

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெள்ளம் தேங்கி வருவதுடன் ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இதனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை…
Read More...

T20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி…
Read More...

பொருளாதாரத்தை நாசமாக்கிய கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார்

நாட்டை பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 'பொருளாதார…
Read More...

நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம்

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால்,  முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம்…
Read More...

மக்கள் மீதான அழுத்தத்தை தணித்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் வேலைத்திட்டம்

நாட்டின் தலைவர்கள் சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு…
Read More...