கொமர்ஷல் வங்கியினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை…
Read More...

சிறுவன் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் விடுதலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில்…
Read More...

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். செம்மணி குளத்தினை அண்மித்த…
Read More...

நாட்டை மீட்க நிரந்தர கொள்கையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- இனவாத நிகழ்ச்சி நிரலுக்காக இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் தனியார் உரிமைகள், உடமைகள் மீது கைவைக்க எந்த இலங்கையரும் அனுமதிக்க மாட்டார்கள். பிழையான இனவாத…
Read More...

பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

-கிளிநொச்சி நிருபர்- பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு முதலிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒழுங்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என ஐ.நா அரசியல் குழுவிடம் தெரிவித்துள்ளதாக…
Read More...

ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு விழா

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக…
Read More...

அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைப்பது பைத்தியக்கார நாயை குளிப்பாட்டுவதற்கு ஒப்பானது

தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவித தடையும் இல்லை எனவும்,  ஒரே ஒரு தடையே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேர்தல் முடிவு…
Read More...

இலங்கையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பயணத்தடையை 2022 டிசம்பர் 15 வரை…
Read More...

நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த…
Read More...