எரிபொருள் விலை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்

எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும்…
Read More...

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை மாதங்கள்…
Read More...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை…
Read More...

மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுங்கள்

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே நாட்டில்…
Read More...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE, ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO)…
Read More...

முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய வட கொரியா ஜனாதிபதியின் மகள்

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளுடன் முதன்முறையாக தோன்றினார். வடகொரியாவினால் உருவாக்கட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இருவரும் கைகோர்த்து ஆய்வு செய்வதை வடகொரியா அரச…
Read More...

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை…
Read More...

ராஜபக்சர்கள் இராணுவத்தினரின் நலனுக்காக எதனை செய்துள்ளனர்? – சஜித் பிரேமதாஸ

அன்று முப்பது வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மீது ஒரு தோட்டாக் கூட…
Read More...

வீடுகளை உடைத்து நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

திடீர் பரிசோதனை நடவடிக்கை : உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன்…
Read More...