மோப்ப நாயின் உதவியுடன் போதை பொருள் தடுப்பு பரிசோதனை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார்…
Read More...

சூறாவளியால் முறிந்து விழுந்துள்ள மரங்கள்

-யாழ் நிருபர்- வளிமண்டத்தில் எற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டஸ் சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழையினங்களும் முறிந்துள்ளன.…
Read More...

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 நபர்கள் கைது : 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து…
Read More...

நாட்டில் பலத்த மழைக்கான சாத்தியம்

தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள “Mandous” என்ற சூறாவளியானது இன்று வெள்ளிக்கிழமை காலை 0830 மணிக்கு வட…
Read More...

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை  வெள்ளிக்கிழமை  நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…
Read More...

வீட்டின் மீது முறிந்து விழுந்த பனை மரம்

-யாழ் நிருபர்- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டோஸ் புயலானது மையம் கொண்டுள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் அசாதாரண காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில்…
Read More...

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க…
Read More...

43 மேலதிக வாக்குகளால் 2023 பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதரவாக 123 ,எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர்…
Read More...

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் நலன் கருதியும், ஊழியர்கள் காகித உற்பத்தியில் காட்டிவரும் ஆர்வத்தினையும் பாராட்டி ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி…
Read More...

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி நேற்று புதன்கிழமை அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்றது. இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையும் குறித்த போட்டியில்…
Read More...