மட்டக்களப்பில் சடலமொன்றை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

மட்டக்களப்பு பொலநறுவை கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு வழங்க கீரை தூள் பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் போசாக்கு உணவு திட்டத்தின் கீழ் கல்முனை ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி பிரிவினால் போசாக்கு நிறைந்த கீரை வகைகளை அரைத்து உருவாக்கப்பட்ட…
Read More...

ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைப்பு

சிவ பூமி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் நாவற்குழி நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்று புதன்கிழமை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை…
Read More...

வீதியில் நடந்து சென்ற நபர் பேருந்து மோதி உயிரிழப்பு

வீதியால் நடந்து சென்ற நபர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். அடம்பிடி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடையில் இருந்து பண்டாரவளை நோக்கி…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு…
Read More...

ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிச்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 'ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதான பொலிஸ் பரிசோதகர் வழக்கு மாற்றம்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக…
Read More...

தடைப்பட்டுள்ள பேருந்து சேவையை தொடருமாறு கோரிக்கை

-கிளிநொச்சி நிருபர்- 2 வாரமாக தடைப்பட்டுள்ள பேருந்து சேவையை தொடருமாறு முட்கொம்பன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று புதன்கிழமை கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு சென்ற மக்கள்…
Read More...

தமிழ் முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது

-திருகோணமலை நிருபர்- சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில்…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதி…
Read More...