2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை பகுதியில் வைத்து 2400 கிலோ எடையுடைய மஞ்சள் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய்…
Read More...

கஜ முத்துக்களை கடத்திய சந்தேக நபர்களிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த…
Read More...

கல்வி அமைச்சின் முக்கிய மாற்றங்கள் தொடர்பான அறிவித்தல்

தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. அத்துடன்இ 2022ஆம்…
Read More...

போதையால் ஏற்பட்ட கொலை : மூவர் கைது ஒருவர் தலைமறைவு

-மன்னார் நிருபர்- தொழில் நிமித்தம் மன்னார் பேசாலையில் குடியிருந்தவர்கள் ஒன்று கூடி மது அருந்திய வேளையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த…
Read More...

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி டுபாய்க்கு தப்பியோட்டம்

கொழும்பு-கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை காலை முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாக்கிய 24 வயதுடைய கார் சாரதி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து…
Read More...

நாட்டில் வளி மாசடைவு மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசடைவு தொடர்பான காற்றின் தரச்சுட்டெண்ணில் இன்று திங்கட்கிழமை மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி,  இன்று நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில்…
Read More...

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

-அம்பாறை நிருபர்- திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உயிரிழப்பு

இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ரோமில் நேற்று…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனேடிய, ஆஸ்திரேலிய மற்றும்…
Read More...

வைத்தியசாலை கவனயீனத்தால் பறிபோன உயிர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒன்பதாம் திகதி…
Read More...