எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடிய மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கான தேசிய பேரவை

மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கான தேசிய பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை கூடியது. இதன்போது இலவங்கப்பட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
Read More...

குடும்ப அட்டை சட்டரீதியான ஆவணம் அல்ல

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை முறைமை குடும்ப விவரங்களையோ அல்லது வதிவிடத்தையோ உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணம் அல்ல என இலங்கை…
Read More...

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள்…
Read More...

கால்நடைகளின் இறப்பிற்கான காரணம் வெளியானது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகியுள்ள விலங்குகளின் மரணங்கள், அந்த மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விலங்கு உற்பத்தி…
Read More...

பாராளுமன்ற அமர்வு ஜனவரி வரை ஒத்திவைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் பின்னர் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி,  ஜனவரி 05 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு…
Read More...

பாலர் பாடசாலையின் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

-மன்னார் நிருபர்- வங்காலை புனித ஆனாள் லிற்றில் பிளவர் பாலர் பாடசாலையின் 2022 ஆண்டிற்கான ஒளிவிழா மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வானது புனித ஆனாள் ஆலயத்தின்…
Read More...

வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர்…
Read More...

மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள இரண்டு மீனவர்கள்

-வாழைச்சேனை நிருபர்- வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடித் தொழிலுக்காகச் சென்ற மீன்பிடி இயந்திரப் படகொன்று விபத்துக்குள்ளானதாக வாழைச்சேனை மீன்மிடி துறைமுக…
Read More...

இலங்கை தொடர்பில் தமது மக்களை எச்சரிக்கிறது பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் தமது குடிமக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆவுஸ்திரேலிய டொலர்…
Read More...