நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலையால் இந்த…
Read More...

மறைந்த பாடகர் நிஹால் நெல்சனின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி

மறைந்த பிரபல மக்கள் அபிமான பாடகர் நிஹால் நெல்சன் அவர்களின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இறுதி அஞ்சலி செலுத்தினார். இலக்கம் 17 நிஹால் நெல்சன் மாவத்தை ராவனாவத்த…
Read More...

இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம்…

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை…
Read More...

அதிபர் ஆசிரியர் இட மாற்றங்கள் அரசியல் ரீதியில் தடுக்கப்படுகிறது

வடக்கு மாகாணத்தில் அதிபர் ஆசிரியர் இட மாற்றங்கள் அரசியல் ரீதியில் தடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார்.…
Read More...

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் பிரதேச சபையில் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்று புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது. சபையின் மாதாந்திர பொது…
Read More...

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என சாய்ந்தமருது - மாளிகைக்காடு…
Read More...

உள்ளூர் உற்பத்திகளுக்கான வர்த்தக கண்காட்சியும் விற்பனையும்

-மன்னார் நிருபர்- நாட்டினையும் மன்னார் மாவட்டத்தினையும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் மந்த போசணையில் இருந்து விடுவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த உள்ளூர்…
Read More...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- மாணவர்களைப் பாடசாலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குவதற்குமாகத் தரம் ஐந்து மாணவர்களுக்கு 2022 இல் நடாத்தப்படும் பரீட்சைக்கான…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய…
Read More...