தினேஷ் ஷாப்டரின் கொலை : கைரேகை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலில் காணப்பட்ட கைரேகைகளின் அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கார் மற்றும் அவரது உடலில்…
Read More...

இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும்

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும் என…
Read More...

கால்பந்து உலகக்கோப்பையை வென்றது ஆர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. 36 ஆண்டுகளுக்கு…
Read More...

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை

கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,  நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில்…
Read More...

யாழ் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் 140 மியன்மார் பிரஜைகள்

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் சேதமடைந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 140 வெளிநாட்டு பிரஜைகளும் கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர். குறித்த 140 பேரும் மியன்மார் பிரஜைகள் என…
Read More...

சிற்றுண்டி வகைகளின் விலை குறைப்பு

சிற்றுண்டி வகைகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக, என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும்…
Read More...

தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் இன்று

கடந்த 15ஆம் திகதி பொரளை பொது மயானத்திற்கு தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் வந்த வழிகள் தொடர்பில் புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட சாலைகளில்…
Read More...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை 2,894 பரீட்சை நிலையங்களில், 334,698…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சில இடங்களில்…
Read More...

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

-யாழ் நிருபர்- வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, யாழ். சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று சனிக்கிழமை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.…
Read More...