காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி…
Read More...

விஞ்ஞான ஆசிரியர் உவைஸ் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விஞ்ஞானப் பாடத்தினை இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞானம் கற்பிக்கின்ற ஆசிரியர்…
Read More...

ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தில் உள்ள 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு 12000 ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து…
Read More...

தொடர்குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

-பதுளை நிருபர்- நமுனுகுல கனவரல்ல CVE டிவிஷனில் 6 ம் இலக்க பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்றாவது வீடு இன்று காலை 7.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.…
Read More...

காரைநகர் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- நேற்று புதன்கிழமை  பி.ப 10 மணியளவில் இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...

திடீரென உயிரிழந்த இளம்பெண்

-யாழ் நிருபர்- திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக
Read More...

நாளை 13 மணித்தியாலம் மின்வெட்டு

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை வியாழக்கிழமை 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி
Read More...

தமிழ் மொழியை கற்று கொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன்

-யாழ் நிருபர்- நான்கு வருடமாக யாழில் கடமையாற்றியும் தமிழ் மொழியை கற்றுகொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன் என மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில்
Read More...