நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு

பெலவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றின் நீச்சல் தடாகத்தில் வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 49 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குல்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராக்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இனம்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல்…
Read More...

13ஐ காரணம் காட்டி குழப்புவோருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல…
Read More...

கொம்பனித்தெருவின் பெயரை மாற்ற உத்தரவு

கொழும்பில் "Slave Island" (ஸ்லேவ் ஐலாண்ட்) என்ற ஆங்கிலப் பெயரை கொம்பன்ன வீதியாக உடனடியாக சிங்கள உச்சரிப்பில் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு இன்று தெரிவித்தார்.…
Read More...

திருகோணமலை : 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிப்பு

-திருகோணமலை நிருபர்- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...

கட்சியில் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகமாகசெயற்பட்ட தமிழரசு கட்சியில் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எதிர்வரும் 11,12ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி…
Read More...

வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே (Namal Liyanage), குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர், யுனிசெஃப் ஆண்ட்ரூ ஆலோசகர் மிராண்டா ஆம்ஸ்ட்ராங் (Miranda…
Read More...

புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது வழங்கும் விழா

புதிய அலை கலை வட்டம் 43 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் நிலையில் புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது மற்றும் கலாமித்ரா விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது…
Read More...

நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு…
Read More...