Update – நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது

துருக்கியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக…
Read More...

கடாக்கள் நாம் அல்ல என்பதை அதாவுல்லாஹ் உணர்வார் – அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர்

-அம்பாறை நிருபர்- தேசிய காங்கிரஸ் தலைவர் எம்மை கிடாக்கள் என்று கூறியதை நான் அறியவில்லை,  அதாவுல்லாஹ் எம்.பி யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் மட்டும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க டொலரின்…
Read More...

வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் காரணமாக முட்டை விற்பனையில் பாரிய இலாபம்

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருப்தி அளிப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…
Read More...

கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 80.12 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின்…
Read More...

முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை

எதிர்காலத்தில் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை…
Read More...

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

இந்த வருடம் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என திணைக்களம்…
Read More...

நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியது

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு துருக்கி…
Read More...

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல்…
Read More...