மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. கினிகத்தனை – பேரகஹமுல பகுதியிலுள்ள வீடொன்றில் இச்சம்பவம்…
Read More...

மேலும் 4 பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 4 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி மற்றும் ஒரு கிலோகிராம் வெள்ளை…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச்…
Read More...

மின் வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-திருகோணமலை நிருபர்- கப்பல்துறை-முத்துநகர் பகுதியில் திருட்டுத்தனமாக வயல் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் மின் வேலி அமைத்து மின் வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த…
Read More...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

மாவட்ட துணை தேர்தல் ஆணையர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்களைத் தெரிவிக்கவே இந்தக் குழு…
Read More...

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் இன்று

09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை…
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 08 மணியுடன்…
Read More...

பருப்பின் விலை குறைப்பு

மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பு விலை 330 ரூபாயாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூ.360 ஆக இருந்தது. அதன்படி, ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 30…
Read More...

மின்வெட்டு தொடர்பான மீள்பரிசீலனை இன்று

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று வியாழக்கிழமை சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல்…
Read More...