நியூசிலாந்திற்கு தப்பி ஓட முயன்றதற்காக இந்தியாவில் ஆறு இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து ஆறு இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்ததாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பொலிஸாரின் Q- Branch குற்றவியல்…
Read More...

ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. விலைக் குறைப்பு இன்று வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு…
Read More...

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எழுதாரகை படகு

-யாழ் நிருபர்- அண்மையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு…
Read More...

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

-ஆர்.நிரோசன்- 'பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து' எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு தேசிய…
Read More...

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- முகமாலை  வீதியில் கடந்த முதலாம் திகதி புதன்கிழமை பிற்பகல்  பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி…
Read More...

மாணவன் ஒருவரை தூக்கி தூணில் அடித்து வீசியதாக ஆசிரியர் மீது முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் 'சில்' பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More...

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்”

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில்…
Read More...

மகளிர் தின நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினமான இன்று புதன்கிழமை Trinco Aid எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதிக்கு நினைவுச் சின்னம்…
Read More...

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களும் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் விடுத்துள்ள…
Read More...