யாழில் மூன்று சிறுமிகளை காணவில்லை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக…
Read More...

முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு இறக்குமதி அல்ல

முட்டை தட்டுப்பாட்டுக்கு இறக்குமதி தீர்வு அல்ல, உள்ளூர் உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதே தீர்வு என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

“நான் வேற்று கிரகவாசி” : தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்

'நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்' என தெரிவித்து தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த வினோத சம்பவம்…
Read More...

இரண்டு மனைவிகளுடன் அட்டவணை போட்டு வாழும் கணவன்

இந்தியா - ஹரியானாவில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்த கணவருடன் அட்டவணை போட்டு வாழ மனைவிகள் ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீமா…
Read More...

சூரிய கிரகணத்தில் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள்!

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, வியாழன் அன்று நிகழ உள்ளது. இது ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணத்தின் போது, சூரியன் மேஷ ராசியில் இருக்கும். சூரிய…
Read More...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.…
Read More...

இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான…
Read More...

நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கேட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்…
Read More...

ஸஹ்ரானின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

-அம்பாறை நிருபர்- பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல்…
Read More...