மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 90 முதல் 100 ரூபாய் வரையில்…
Read More...

ICC தலைவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுப்பியுள்ள கடிதம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) தலைவருக்கு,  விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More...

இம்ரான் கானின் மனைவியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்

லண்டனில் வசிக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் வீட்டிற்குள் இனந்தெரியாத சிலர் நுழைய முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொள்கலன் சரக்கு கட்டணம்…
Read More...

வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,  22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 63,800 ரூபாவாக உள்ளது,…
Read More...

பேருவளையில் நிலநடுக்கம்

பேருவளை கரையோர பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சிறிய  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட்…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் அரசாங்கத்தினால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான இலவச…
Read More...

3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

-அம்பாறை நிருபர்- நோன்பு காலத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் குழப்பநிலை

-ஆர். நிரோசன்- மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.…
Read More...