கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று சனிக்கிழமை மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்… Read More...
தாய்லாந்தில் மோசடி வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனை
அழைப்பு மைய மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் உள்ள… Read More...
மஹா ஓயா, கெகிரிஹேன பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மூன்று பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன்… Read More...
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின்… Read More...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவைகளுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான ஓசானம் நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளின் கை மற்றும் கால்களை கட்டி வைத்திருப்பது… Read More...
-அம்பாறை நிருபர்-
கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில்… Read More...
மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையின் சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை மலேசிய பொலிஸார் முறியடித்துள்ளனர்.
மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் நேற்று… Read More...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.312.91 முதல் ரூ.313.12… Read More...
கத்தாரில் வேலை தருவதாக உறுதியளித்து ஒரு தனிநபரிடமிருந்து 600,000 ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு பெண்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னார் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் பொலிஸ்… Read More...
கண்டி அலவத்துகொடவில் 43 போலி 5000 நாணய தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே… Read More...