டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 7ஆவது இடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி தொடர்ந்தும் 7ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலை நேற்று…
Read More...

தோழியுடன் வித்தியாசமான முறையில் உடலுறவு கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் உடலுறவு கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இன்தோனேசியாவை சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனது தோழியுடன்…
Read More...

பல பகுதிகளில் மின் தடை

அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அதுருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

இலங்கையின் பாதாளகுழு உறுப்பினர் பிரான்சில் கைது

'ரத்மலானே குடு அஞ்சு' என அழைக்கப்படும் பாதாள உலக நபரான சிங்கரகே சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. திட்டமிட்ட குற்றச்…
Read More...

வைத்தியசாலை வார்டினுள் நுழைந்து கத்திகுத்து : இளைஞர் உயிரிழப்பு

வாள்வெட்டுக்கு இலக்காகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மதவாச்சி…
Read More...

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற அறுவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல்

தராகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 9.00மணிக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது. .மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு…
Read More...

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில், பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெறும் மூன்று நாள் புத்தக கண்காட்சி

மட்டக்களப்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. 'புத்தக பண்பாட்டை கட்டி வளர்ப்போம்' என்னும் தலைப்பில், மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புத்தக கண்…
Read More...

மட்டு.கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபவனி இடம்பெற்றது. இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து…
Read More...