கிழக்கு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான பட்டய கணக்காளர் நிறுவனத்தில் டிப்ளோமா

-கிண்ணியா நிருபர்- இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி நிதி முகாமைத்துவத்திற்கான டிப்ளோமா பாடநெறி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை…
Read More...

“வடந்தை – 2023” நூலிற்கான ஆக்கங்கள் கோரல்

"வடந்தை – 2023"  நூலுக்கான ஆக்கங்கள் கோரல் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய 'வடந்தை' நூலுக்கான ஆக்கங்கள்…
Read More...

திருகோணமலையில் நடைபெறவுள்ள மாபெரும் தொழிற்சந்தை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலை வாய்ப்பு பிரிவு,  திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும்…
Read More...

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண இதயசுத்தியுடன் பேச வேண்டும்

-மட்டக்களப்பு நிருபர்- பொருளாதார நிலைமையைச் சீர் செய்வதற்காக தமிழ்த் தரப்புகளை ஏமாற்றாமல் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமையே முதற் காரணம் என்பதை சிங்களப்…
Read More...

எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால், எல்ல பசறை வீதி போக்குவரத்து…
Read More...

மட்டு.பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

-மட்டக்களப்பு நிருபர்- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி கடந்த…
Read More...

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை…
Read More...

உலக வங்கி அனுசரணையில் 1600 முன்பள்ளிகளில் சத்துணவு திட்டம்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்று  செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

நபரொருவர் அடித்துக் கொலை : தந்தையும் மகனும் கைது

நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை, மகன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கலேவெல…
Read More...

உகாண்டாவின் அமைச்சரொருவர் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை

உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள…
Read More...