உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.04 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரென்ட் ரக மசகு எண்ணெய்…
Read More...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 75 மில்லிலீற்றர் வரையில்…
Read More...

வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்து : 11 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- ஹாலிஎலயில் வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி. நேற்று சனிக்கிழமை இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன…
Read More...

தமிழரசு கட்சி கோரிக்கை : தாய்லாந்து பிக்குமாரின் நிகழ்வு இடம் மாற்றம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை நகரில் நெல்சன் தியட்டருக்கு அருகில்  நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித்து ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும்…
Read More...

கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய்…
Read More...

வைத்தியசாலையின் பொறுப்பின்மை : குழந்தையை பிரசவித்துவிட்டு உயிரிழந்த இளம் தாய்

இளம் கர்ப்பவதி ஒருவர் பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் (24 வயது) என்கின்ற…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம்

-யாழ் நிருபர்- ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,  கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையான…
Read More...

உருத்திரபுரீஸ்வரர் காணியை அளவீடு செய்ய தொல்லியல் திணைக்களம் முயற்சி : சிறிதரன் குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- இன நல்லிணக்கம் பாதிப்பதை நிறுத்துங்கள் என்ற ஜனாதிபதியின் சொல்லை மீறி 18ம் திகதி உருத்திரபுரீஸ்வரர் காணியை அளவீடு செய்ய தொல்லியல்  திணைக்களம் முயற்சித்துள்ளதாக…
Read More...