சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்மெட்டியாவ வடக்கு கிராம அலுவலர் பிரிவில்…
Read More...

புதிய ஜனாதிபதி 2048 தொடர்பில் இப்போது கனவு காண்கின்றார்

சிறு ஏற்றுமதியாளர்கள்இ உற்பத்தியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றுகூட்டி, கலந்தாலோசனை செய்து, பிரச்சினைகளை இனங்கண்டு பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படை…
Read More...

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- நிலைபேறான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அகம் மனிதாபிமான வளநிலையம்  ஊடாக விவசாய உபகரணங்கள் கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பொருட்களானது இன்று…
Read More...

அரச பாடசாலைகளுக்கான அடுத்த தவணை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்!

-மட்டக்களப்பு நிருபர்- அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...

ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று கிண்ணியா பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

மீண்டும் விசாரணையை எதிர்கொள்ளும் தனுஷ்க!

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

கச்சான் உற்பத்தியை மேற்கொண்டு அறுவடையை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கச்சான் கடலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி…
Read More...

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக சாய்ந்தமருதில் 'உதிரம் கொடுத்து உயிர்காப்போம்' எனும்…
Read More...

வீதியில் இருந்து சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- அல்வாய் வடமத்தி,  அல்வாய் மாவிலங்கடி வீதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More...