யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...

கிழக்கு சுகாதார அமைச்சின் இலவச நடமாடும் சேவை தொடர்பான அறிவித்தல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும்…
Read More...

திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா!

- கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும்…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு விசாரணை இன்று

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வருகைக்கு எதிராக,  ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீதுஇ சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.291.96ல் இருந்து ரூ.303.63 ஆகவும்  விற்பனை விகிதம் ரூ.309.23 முதல் ரூ.321.60 ஆகவும் பதிவாகியுள்ளது. கொமர்ஷல் வங்கியில்,…
Read More...

முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு

-யாழ் நிருபர்- நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி சைவ பரிபாலனசபையில், நாவலர் சோலை முன்பள்ளியில்…
Read More...

கல்வி மற்றும் சமய ஆலோசனை சபை நியமனம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள்…
Read More...

கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை…
Read More...

வாள்வெட்டு : இருவர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்…
Read More...

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்!

-மட்டக்களப்பு நிருபர்- சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று…
Read More...