மன்னார் மாவட்டம் தொடர்பான ஆய்வுக்காணொளி வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் கையளிப்பு

மன்னார் நிருபர் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக…
Read More...

மட்டக்களப்பில் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்!

கிரான் நிருபர். மகாவலி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சற்தரை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை…
Read More...

ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்- ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது. இலக்கியவாதி, மொழி…
Read More...

இலங்கையின் சிறந்த தொலைபேசி ஊடகவியலாளருக்கான விருதை வென்றார் ஜோசப் நயன்!

-மன்னார் நிருபர்- இலங்கையில் முதல் முறையாக நடத்தப்பட்ட Sri Lanka’s FIRST Mobile journalism Festival தொலைபேசி ஊடகவியல் விருது விழாவில் தமிழ்,சிங்கள,ஆங்கில கதைகளில் மன்னார்…
Read More...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் சீருடையை அணிந்து பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்ற கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு…
Read More...

மன்னார் – எருக்கலம்பிட்டியில் 14வது வருடாந்த ஹஜ் விழா!

மன்னார் - எருக்கலம்பிட்டி சமூக அபிவிருத்தி மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள 14 வது வருடாந்த ஹஜ் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. மன்னார்,…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயு உள்நாட்டு சிலிண்டர்களின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஜுன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 299.03…
Read More...

சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அத்துமீறி அரச அதிகாரிகள் தன்னிச்சையாக…
Read More...

திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மூன்று மாதங்களாக…
Read More...