சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன், பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்… Read More...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகையுடன், இலங்கை வர்த்தகர்கள் மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இன்று… Read More...
-அம்பாறை நிருபர்-
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட, பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம்… Read More...
-அம்பாறை நிருபர்-
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர்… Read More...
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை… Read More...
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்கு வருகை தந்த குறித்த உதவி… Read More...
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை, எதிர்வரும் 10 நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதால், கோதுமை மாவின் விலை குறைவடையும், என அத்தியாவசிய உணவு பொருள்… Read More...
இன்றைய நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 359.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 369.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.… Read More...