ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம்…
Read More...

தப்பிச் சென்ற காதலர்களான மாணவர்கள் தொடர்பில் விசாரணை!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு…
Read More...

பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கிடமான…
Read More...

காட்டு யானையை சுட்டு கொன்றவர் கைது!

அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல்வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று குறித்த காட்டு யானையை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில் …
Read More...

பாடவேளையின் போது 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு கடூழியச் சிறைத் தண்டனை!

விஞ்ஞான பாடத்தின்போது 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட  கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விஞ்ஞான பாடம் கற்பிக்கும் போது…
Read More...

இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் !

தாம் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…
Read More...

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் “செயற்படுவோம் மகிழ்வோம்” விளையாட்டு நிகழ்வு

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் செயற்படுவோம் மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிற்பகல்…
Read More...

கருணாகரம் ஜனாவுக்கும் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல்!

த. தே. கூ. பா. உ. ஜனாவுக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More...

பாலமுனையில் பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம் அமைக்க நடவடிக்கை!

-கல்முனை நிருபர்- வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஆய்வுகூட உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் வளங்களை…
Read More...

மட்டு. வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் -கிராமிய வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று…
Read More...