எரிவாயு விலைகளின் மாற்றம் தொடர்பில் இறுதி முடிவு

எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க  டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என…
Read More...

ஐபோன் வாங்க தாம் பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்

மேற்கு வங்காள மாநிலத்தில் ஐபோன் வாங்குவதற்காக பெற்றோர் தமது குழந்தையை விற்பனை செய்துள்ளனர். குறித்த மாநிலத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற…
Read More...

குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து தாயின் சடலமும் மீட்பு

களுத்துறை வடக்கு கடற்கரையில், நேற்று வியாழக்கிழமை மாலை இரண்டரை வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது தாயின் சடலமும், குறித்த  கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

சிரியாவில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

சிரியாவின் தலைநகரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு…
Read More...

துருப்பிடித்த நிலையில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  க்ளெனல்பின் தோட்டத்தின் பலகல பகுதியில் முறிந்து விழுந்த மரமொன்றின் முன்பகுதியில் மெழுகு உறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டில்…
Read More...

யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு : இரு பொலிஸ் குழுக்கள் களத்தில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17…
Read More...

ஜனாதிபதிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு

-கல்முனை நிருபர்- இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசினால் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை…
Read More...

மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு ஆதரவு?

வடக்கு கிழக்கு  பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை  பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு…
Read More...

பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். யாழ். வடமராட்சி - ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன்…
Read More...