உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவன் திடீரென உயிரிழப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர கணிதப் பிரிவில் அதிகூடிய சித்தியடைந்த குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் ஒருவர், பெறுபேறுகள் கிடைத்த இரண்டு நாட்களில் இதய நோயினால் திடீரென உயிரிழந்துள்ளதாக…
Read More...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : களத்திலிருந்து எமது செய்தியாளர் (காணொளி)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி கடந்த புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட…
Read More...

யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  316 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலி

மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்…
Read More...

மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த கணவன்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு…
Read More...

வடக்கு சுகாதாரத் துறை திருப்திகரமாக இல்லை

-யாழ் நிருபர்- வடக்கு சுகாதாரத் துறை திருப்திகரமாக இல்லை என பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை…
Read More...

சனல் 4 காணொளி : மட்டக்களப்பின் கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும் என முன்னாள்…
Read More...

ஓட்டமாவடியில் விபத்து : 12 வயது சிறுமி பலி

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுமி…
Read More...

கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு…
Read More...