மட்டக்களப்பில் தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் தவறான முடிவெடுத்த யுவதி

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில்  இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டக்களப்பு குடா…
Read More...

காதலியை திருமணம் செய்து தராததால் வீட்டை கொழுத்திய காதலன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை 3.00 - 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி…
Read More...

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று வெள்ளிக்கிழமை 1,915 அமெரிக்க டொலர்கள் 9 சென்ட்களாக பதிவாகியுள்ளது. சீனாவின்…
Read More...

2000 ரூபா பெற்றுக்கொண்டு மகளை உடலுறவு கொள்ள வைத்த தாய்

14 வயதுடைய தனது மகளை பணத்துக்காக மற்றவர்களிடம் பாலுறவுக்காக விற்ற தாயையும், பணம் கொடுத்து சிறுமியை வாங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர்கள் தொடர்பான செய்தி இது. தனது மகளை…
Read More...

விட்டமின் மாத்திரை என நினைத்து அப்பிள் எயார்பொட் ப்ரோவை விழுங்கிய பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் அப்பிள் எயார்பொட் ப்ரோவை (Apple Airpods)  விட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52…
Read More...

மட்டு.காத்தான்குடியில் காணாமல் போயுள்ள இளம் தாய்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வசிக்கும் அழகைய்யா சாந்தினி (வயது 28) என்ற பெண்ணை நேற்று வியாழக்கிழமை முதல் காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பெண் ஒருவருக்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகை ஆணுறைகள்

கனடா - ஒன்றாரியோவின் சாப்லியூ பகுதியில்  பெண் ஒருவரின் வீட்டுக்கு பெருந்தொகையான ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 34 ஆணுறைகளைக் கொண்ட 30 பெட்டிகள்…
Read More...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளதாக சமூக…
Read More...

ஆட்ட நிர்ணய சதி : சசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ஆட்ட நிர்ணய சதி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…
Read More...

பேருந்து விபத்தில் காயமடைந்து 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி…
Read More...