தனிப்பட்ட புகைப்படங்களை பரப்புபவர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை

சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த…
Read More...

திருகோணமலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய…
Read More...

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது

திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீன குடா பொலிஸாரினால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, இன்று திங்கட்கிழமை 317 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

சஹ்ரானா? சுரேஷ் சலேவா? – எம். எம். மஹ்தி கேள்வி!

-கிண்ணியா நிருபர்- சனல் 4 ஆவணப் படத்தின் அடிப்படையில் சஹ்ரானை விட மிகப் பெரும் பயங்கரவாதியாக மக்களால் சுரேஷ் சலே கணிக்கப் படுவதாக கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம்.…
Read More...

திருகோணமலையில் பதற்ற நிலை-வீடியோ இணைப்பு-

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில்   திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அடித்து நொறுக்கி,  அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…
Read More...

லிபியாவில் புயலுடன் கனமழை : 20000 பேர் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ்…
Read More...

கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

அம்பாறை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்

-அம்பாறை நிருபர்- கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More...