நீர்த்தாங்கியில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் நீர்த்தாங்கியில் வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்ததாக கிளிநொச்சி…
Read More...

திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நகர சபை…
Read More...

மட்டு.புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “மைக் வோக்” நடைபவனி

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை நடைபவனி இடம்பெற்றது. 'மைக் வோக் என்ற குறித்த நடைபவனியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து…
Read More...

சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் பலி : 15 பேரை காணவில்லை

சிம்பாவே - ஹராரேயில் சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே…
Read More...

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை தொடர்பான அறிவிப்பு

ஒரு லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.…
Read More...

இசைக் கருவிகளை இசைக்கும் போட்டி

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2023 கலை கலாசாரப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியாக வாத்திய இசைக் கருவிகளை…
Read More...

இலங்கை மீது நம்பிக்கை இல்லை : தலைமறைவாக வாழும் பிரித்தானிய பெண்

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே…
Read More...

வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட உலோகப் பொருட்கள்

இந்தியாவின் - பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து பல்வேறு உலோகப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியை சேரந்த 40 வயது…
Read More...

என்னை பற்றி என்னவென்றாலும் சொல்லட்டும் : விமர்சனங்களை தடுக்க வேண்டாம்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்,…
Read More...

பூரான் பிரியாணி : அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் - ஆந்திர மாநிலத்தில் உள்ள உணவகமொன்றின் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச்…
Read More...