தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாணவி முதலிடம்

-மன்னார் நிருபர்- கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை…
Read More...

மன்னார் தீவை அழிக்கும் நில விற்பனை இடம் பெறுவதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்,  அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனம் ஒன்று  அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம், மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான…
Read More...

அரசாங்கம் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.நிந்தவூர் பகுதியிலும் அவ்வாறான…
Read More...

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- பருத்தித்துறை கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  சுமார் 50 கிலோ கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வல்வட்டித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக…
Read More...

ரயிலில் மோதுண்டு யானை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா மோசடி

ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு முறைப்பாடுகளின்…
Read More...

புனித ஹஜ் பயணம் 2024 : வலைத்தளமூடாக பதிவு செய்யலாம்

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு…
Read More...

சுமங்கலி தீப பூஜை உற்சவம்

ஐஸ்வரியங்களை வாரி வழங்கும் மஹா லட்சுமி தெய்வத்திற்கான சுமங்கலி தீபபூஜை உற்சவம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக பூஜை…
Read More...

தையிட்டி நாக தம்பிரான் கோயில் பூசை ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம்

-யாழ் நிருபர்- தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் பிரித்…
Read More...

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும்

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும்…
Read More...