நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்…
Read More...

சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 8 சிறுமிகள் கண்டுபிடிப்பு

காலி - மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 8 சிறுமிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுவர் இல்லத்தில் இருந்த 13, 14 மற்றும் 17 வயதுடைய குறித்த…
Read More...

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தற்போதைய சரியான தரவுகளை, எதிர்வரும் பாதீட்டுக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு, சுகாதார பிரிவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிலைமை…
Read More...

இலங்கையின் உலர் வலயத்தில் களப்பயணம்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே (Anna Bjerde) மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser)…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுக்கான நிதி விடுவிப்பு

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஒகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 1.36 மில்லியன்…
Read More...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டது

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு…
Read More...

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும்

வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.கிளி.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்…
Read More...

உலக வங்கியின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் (Anna…
Read More...

காசாவில் இதுவரை 3 ஆயிரத்து 334 சிறார்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...