காட்டுயானையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்றைய தங்கம் விலை…
Read More...

கல்வி அமைச்சிற்கு எதிராக முகப்புத்தகத்தில் மோசடி

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுக்க சதி செய்து முகப்புத்தகம்  மூலம் பணம் வசூலிக்கும் மோசடி தகவல் அம்பலமாகியுள்ளது.…
Read More...

கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த முடிவு

பொலன்னறுவை யுத்கனாவ பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த…
Read More...

நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்…
Read More...

சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 8 சிறுமிகள் கண்டுபிடிப்பு

காலி - மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 8 சிறுமிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுவர் இல்லத்தில் இருந்த 13, 14 மற்றும் 17 வயதுடைய குறித்த…
Read More...

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தற்போதைய சரியான தரவுகளை, எதிர்வரும் பாதீட்டுக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு, சுகாதார பிரிவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிலைமை…
Read More...

இலங்கையின் உலர் வலயத்தில் களப்பயணம்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே (Anna Bjerde) மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser)…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுக்கான நிதி விடுவிப்பு

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஒகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 1.36 மில்லியன்…
Read More...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டது

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு…
Read More...