காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்

காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளியேறியவர்களுள் 300ற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள்…
Read More...

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. மும்பையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்

முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கிறார்கள் எனினும் அரசு கவனம் கொள்ளவில்லை என தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன்…
Read More...

யாழ்ப்பாணம் வரும் இந்திய அமைச்சரை சந்திக்க ஆவல் – மீனவ சங்கங்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில்…
Read More...

வடக்கில் 370 அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நியமிக்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- வடமாகாணத்தில் பதின்மூன்று வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் மற்றும் பிரதி அதிபர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வட…
Read More...

மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு…
Read More...

கிண்ணியா தள வைத்தியசாலையில் நோயாளர்கள் வைத்திய சேவை பெறமுடியாது அவதி

கிண்ணியா தள வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை 7.00 முதல் 12:00 மணி வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலதிக நேர கொடுப்பணவு, ஆடைக்…
Read More...

பாடசாலையில் மாணவர் கழகங்கள் அங்குரார்ப்பணம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா கல்லி வலயத்துக்குட்பட்ட கிரான் மத்திய கல்லுரியில் மாணவர்களின் ஆளுமையை விடுத்திக்காக மூன்றும் கழகங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…
Read More...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில்

பொது சுகாதாரப் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் இன்று புதன்கிழமை போராட்டத்தில்…
Read More...

பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்பம்

தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயில்தீவு, ஆறாம்வாய்க்கால் முதலான பகுதிகளில் வேளாண்மை செய்கைக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. உழுதுதல்,விதைத்தல், வரம்பு…
Read More...