போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் போதைப்பொருள் முற்தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட…
Read More...

மட்டு துறைநீலவனை வைத்தியசாலைக்கு உடனடி அம்புலன்ஸ் வசதி

மட்டக்களப்பு துறைநீலவனை வைத்தியசாலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டி வசதி ஏற்படுத்தி தருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடந்த…
Read More...

உதவி பூசகரான 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூஜை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில்…
Read More...

மணல் ஏற்றிய நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது

-யாழ் நிருபர்- அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில், அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நைட்ரஸ் ஒக்சைட் வாயுவிற்கு தடை

நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது. குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் செய்திகள் நிகழ்வுகள்…
Read More...

மன்னார் தபாலக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை  தொடக்கம் நாளை வியாழக்கிழமை வரை அடையாள கவனயீர்ப்பு…
Read More...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…
Read More...

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை தொடர்பான அறிவிப்பு

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர்…
Read More...