11880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

-பதுளை நிருபர்- 11880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து

-பதுளை நிருபர்- பதுளை அலுகொல்ல கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று  திங்கட்கிழமை காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள…
Read More...

சாரதி ஒருவர் மீது ஏனைய சாரதிகள் இணைந்து தாக்குதல்

செயலி மூலம் முச்சக்கரவண்டி ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்திய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பலாலி வீதியில், …
Read More...

யாழில் நடைபெறவுள்ள மார்கழி இசைவிழா

-யாழ் நிருபர்- மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக்கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாண கலாச்சார…
Read More...

விடுதலைப் போராட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகர் ஏரம்பு காலமானார்

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பினை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மனத்துயர் பரிகார மையம் அங்குரார்ப்பணம்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மையம், ஆகியனவற்றை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

இ.தொ.கா பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

பதுளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் ஒன்றை இன்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், சம்பள…
Read More...

தென்னந்தோப்பில் திருடியவர் மீது துப்பாக்கி சூடு

தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் இச்சம்பவம் கந்தானை கட்டுவெல்லேகம…
Read More...

துப்பாக்கி பிரயோகம் : இலக்கு தப்பியது – விசாரணைகள் ஆரம்பம்

காலி – தடல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவரை இலக்கு வைத்து இத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதிலும்…
Read More...