உயர்தரத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில்…
Read More...

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 140 கைதிகள் : 104 பேர் இதுவரை கைது

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 104 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை தங்க…
Read More...

மோட்டார் சைக்கிளில் தன்னை ஏற்ற மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு நபர் ஒருவர் செய்த மோசமான செயல்

மோட்டார் சைக்கிளில் தன்னை ஏற்றிச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தடியால் தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

இலங்கையில் மீண்டும் மின்தடை?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும்…
Read More...

கைத்தொலைபேசியை பார்த்தபடி பேரூந்தை ஓட்டிய சாரதி : ஆபத்தில் பயணிகள்

-அம்பாறை நிருபர்- நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேரூந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வட மாகாணத்தில் இச்சம்பவம்…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஒருவர் உயிரிழப்பு

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், பிலஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,…
Read More...

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல்,…
Read More...

நாடளாவிய ரீதியில் அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை

நாடளாவிய ரீதியில் நாளை செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று…
Read More...

தகராறின் விளைவு : தாய் மற்றும் மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவரும் அவரது மகனும் கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இலங்கையர் இருவர் செய்த மோசமான செயல் : அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரஜைகள்

கொழும்பு பிரதான வீதியொன்றில் வைத்து பங்களாதேஷ் பெண் ஒருவரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருலப்பனையில் உள்ள ஹோட்டல்…
Read More...