உடல் எடை குறைய

வேர்க்கடலையை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, உடலிற்கு ஏற்படும் நன்மைகளினை தெரிந்து கொள்ளுங்கள் . மூளை…
Read More...

தற்காலிக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயம்

பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய போதே இந்த சம்பவம்…
Read More...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அதனை ஒத்திவைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த…
Read More...

வடிவேல் சுரேஷிற்கு புதிய நியமனம்

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலக அபிவிருத்தி இணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி…
Read More...

தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டம்

-பதுளை நிருபர்- நமுனுகுல - கனவரல்ல 7 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றும் இன்றும் தொழிலுக்குச் செல்லாது வேலை நிறுத்த…
Read More...

ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்க முயற்சித்தவர் விளக்கமறியலில்

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிக்க வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

108 வருடங்களுக்கு முன்னர் இராணுவ அதிகாரி கொலை : விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமனம்

108 வருடங்களுக்கு முன்னர், இராணுவ அதிகாரியான எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

திருகோணமலை மொரவெவயில் சுற்றுலா நீதிமன்றம் திறந்து வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நலன் கருதி இன்று செவ்வாய்க்கிழமை மொரவெவயில் சுற்றுலா…
Read More...

முட்டை விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதி

உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வால் தற்போது நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன்படிஇ ஹட்டன் பிரதேசத்தில் உள்ள முட்டை கடைகளில் சிவப்பு நிற முட்டை ஒன்று 62 ரூபாவிற்கும்,…
Read More...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபை…
Read More...