விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால குழுவொன்றை நியமித்து, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து…
Read More...

சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை வீதியில் வீதி சமிஞ்சை குறியீடு திறப்பு வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் முனீர் வித்தியாலயத்தில் "வீதி சமிஞ்சை " குறியீடு ஒன்றை பாடசாலை வீதியில் திறக்கும் நிகழ்வு…
Read More...

தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது

-அம்பாறை நிருபர்- அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை குறிப்பிட்டுள்ளது.…
Read More...

அடிமட்ட மக்களை சமூக பொருளாதார கல்வி கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் சேவைகளுக்கு தொடர்ந்தும்…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- அடிமட்ட சமுதாய மக்களை சமூக, பொருளாதார, கல்வி, கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அர்ப்பணிப்புடனான சேவைக்கு…
Read More...

மதரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : சிசிடிவி தொழில்நுட்பவியலாளரின் வாக்குமூலம்

-அம்பாறை நிருபர்- மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்தார்.…
Read More...

இன்று பாதீட்டு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

2024ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதன்படி இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என…
Read More...

மட்டு.கொக்குவில் சிறுவனின் மரணம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

-அம்பாறை நிருபர்- அண்மைக்காலமாக கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் மரணங்கள் தொடர்பாக புலனாய்வுகளையும் விசாரணைகளையும் இலங்கை மனித…
Read More...

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற வலிநிவாரணி மாத்திரைகள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

படகில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை வலிநிவாரணி மாத்திரைகள், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கண்காணிப்புப்…
Read More...

வானத்தில் மிதந்தபடி இருக்கும் உணவகம்

ஏமன் நாட்டு பொறியாளர் ஹஷேம் அல்-கைலி வானத்தில் மிதந்தபடி இருக்கும் உணவகத்தை உருவாக்கியுள்ளார். இது ஒரு பெரிய அணுசக்தியால் இயங்கும் ‘பறக்கும் உணவகம்’, இது வானத்தில் பறந்து…
Read More...