உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் யாழில் பொது மக்கள் கருத்தறியும்…

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.…
Read More...

அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

-கிண்ணியா நிருபர்- கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் அடை மழை காரணமாக…
Read More...

மன்னார் மாவட்டத்தில் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில்…
Read More...

விசேட சுற்றிவளைப்பு : லுணுகலை பொலிஸ் பிரிவில் 5 பேர் கைது

-யாழ் நிருபர்- நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்பில் லுணுகலை பொலிஸ் பிரிவில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார்…
Read More...

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை : யாழில் நான்கு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

நினைவேந்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

-சுமன்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று திங்கட்கிழமை கடந்த மாவீரர் தின நிகழ்வு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சந்திக்கும் முகமாக…
Read More...

திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு

-திருகோணமலை நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும்- பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்…
Read More...

போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

-நானுஓயா நிருபர்- நாடு பூராகவும் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இந்நிலையில் நானுஓயா பிரதான நகரில் இன்று  திங்கட்கிழமை   விசேட…
Read More...

நாளை அல்லது நாளை மறுதினம் மழைவீழ்ச்சி குறையும்

-யாழ் நிருபர்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது…
Read More...

35 ரூபாவிற்கு முட்டை விநியோகம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல…
Read More...