போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான், காசா போர் நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின்…
Read More...

ஒநாய் கடித்து 6 பேர் உயிரிழப்பு!

இந்தியா-உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் தாக்கி ஆறு பேர் உயிரிழந்த நிலையில், மக்களை அச்சுறுத்தும் அந்த விலங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…
Read More...

கீரி சம்பாவுக்கு பதிலாக பொன்னி சம்பா இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய…
Read More...

இலங்கையில் இந்திய ரூபாவில் கடன்களை பெற அனுமதி

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, அந்நியச்…
Read More...

சோலார் பெனல் தொடர்பில் புதிய கட்டண முறை

கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல (Battery) வலுச் சேமிப்பு முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய கட்டண முறையை இலங்கை…
Read More...

பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின்…
Read More...

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 05 வது அமர்வு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் அமர்வுக்கு…
Read More...

8 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு!

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில…
Read More...

கதிர்காமப் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்ட எனக்கு விருப்பம் இருந்ததில்லை – கோட்டாபய…

கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவை…
Read More...