ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம்

புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…
Read More...

இந்திய பெய்லி பாலங்கள் தொகுதி ஒப்படைப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்), இன்று வெள்ளிக்கிழமை,  214 தொன் எடையுடைய பெய்லி பாலங்களின் கூறுகள் அடங்கிய சரக்குத் தொகுதியை, வீதி…
Read More...

பாகிஸ்தானின் தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழப்பு

எல்லைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை…
Read More...

த.வெ.க தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தாக்கல்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை…
Read More...

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் COLOURS AWARD நிகழ்ச்சி

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதன்போது நீல நிறத்தை உடைய ஜன்னத் இல்லத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கி, இல்லக்கொடி…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் நாளை மழைக்கான வாய்ப்பு!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் CID யில் முறைப்பாடு!

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம்…
Read More...

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான தெளிவூட்டல்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான விரிவாக தெளிவூட்டல், இன்று வெள்ளிக்கிழமை காலை 10…
Read More...

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும் நிர்வாகிகள் தெரிவும்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்…
Read More...