இலவச சட்ட உதவி வழங்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி

நிதி நெருக்கடியில் காணப்படும் நாடுகளைத் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு குழுக்களைக் கொண்ட இணைய வழி கடன் மாபியாக்கள் மூலம் நாட்டு மக்கள் பழியாக்கப்பட்டுள்ளனர். வட்டி விகிதத்தைக்…
Read More...

நானுஓயாவிலும் தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக நுவரெலியா மற்றும் நானுஓயாவிலும் தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக…
Read More...

அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர்,…
Read More...

தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 19…
Read More...

இன்று முதல் “Ella Weekend Express” என்ற புதிய புகையிரத சேவை ஆரம்பம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, இன்று "Ella Weekend Express" என்ற புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகை ரசித்துக் கொண்டே கொழும்பிலிருந்து…
Read More...

சலுகைகள் மீளப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை மீண்டும் பெற்றுக்கொண்டமைக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில்…
Read More...

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பாப் சிம்ப்சன் காலமானார்!

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் பயிற்றுவிப்பாளருமான பாப் சிம்ப்சன் (Bob Simpson) காலமானார். அவர் தமது 89 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு முதல்…
Read More...

போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல் : பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை!

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது…
Read More...

வடகிழக்கு பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்!

-கிண்ணியா நிருபர்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும் துண்டுப்பிரசுர…
Read More...

ஊடகங்களின் வெளியான செய்தியால், மோசடி செய்த பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு மீள வழங்கிய நபர்!

-யாழ் நிருபர்- சமூக நிறுவனம் மூலம் துவிச்சக்கர வண்டிகளை பெற்று தருவதாக நிதி மோசடி செய்த சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பணத்தை மீள…
Read More...