சிவனொளிபாத மலையில் வைரஸால் மரணங்கள் சம்பவித்ததாக உறுதியாகவில்லை

சிவனொளிபாத மலையில் வைரஸால் மரணங்கள் சம்பவித்ததாக உறுதியாகவில்லை சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை…
Read More...

களுத்துறை பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

களுத்துறை பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
Read More...

மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி

மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை கணிசமானளவு குறைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90…
Read More...

தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன்

தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன் மகன் ஒருவர் தன் தாயை காப்பாற்றுவதற்காக தந்தையை தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
Read More...

யாத்திரை செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

யாத்திரை செல்வோருக்கான முக்கிய அறிவித்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷமானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக…
Read More...

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு : மேலும் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பகுதியில் ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை…
Read More...

புதையல் தோண்டிய 6 பேர் கைது

புதையல் தோண்டிய 6 பேர் கைது சிலாபம்-முகுணுவடவன பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதன்போது கெப்…
Read More...

யாழில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்

-யாழ் நிருபர்- சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று வியாழக்கிழமை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ்…
Read More...

ரயில் – கார் மோதி விபத்து : இருவர் பலி

ரயில் - கார் மோதி விபத்து : இருவர் பலி சற்றுமுன் ரயிலில் கார் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கரையோர புகையிரத பாதையில் கொக்கல – தல்பே இடையிலான புகையிரத…
Read More...

நலன்புரி நன்மைகள் விண்ணப்ப கணக்கெடுப்பு காலம் நிறைவு

334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல்…
Read More...