நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா

நுவரெலியா, ஹவாஎலியா, சந்தென்ன பிரதேசத்தில் சர்வதேச தரத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வனவியல் நிறுவனம் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்…
Read More...

சமநிலையில் முடிந்த இந்திய – பாகிஸ்தான் போட்டி

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 87 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷா அப்ரிடி 35 ஓட்டங்களுக்கு 4…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

நாவலப்பிட்டி பகுதியில் வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

மின்னல் தாக்கி 10 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஒடிசாவின் குர்தா, அங்கல், பௌத்,…
Read More...

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே…

- யாழ் நிருபர்-சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவில் 15ஆம் இலக்க லயன் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தால் அந்த வீட்டில் உள்ள பாடசாலை மாணவியொருவரின் கற்றல்…
Read More...

கல்வியங்காடு பழக்கடை வியாபாரி கடத்தல்: அதிரடியாக அறுவர் கைது

- யாழ் நிருபர் -யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில்…
Read More...

வட அமெரிக்கா ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை, வகுப்புகள் ஆரம்பம்

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல், வட அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் முறையாக ஆரம்பமானதுடன் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு…
Read More...

158வது ஆண்டு பொலிஸ் தின நிகழ்வுகள்

158வது பொலிஸ்தின நினைவு பூஜைவழிபாடுகள் கிளிநொச்சியில் நடைபெற்றது இதன் போது இதுவரை காலமும் பொலிஸ் சேவையின் போது இறந்த பொலிஸ் வீரர்களுக்கு ஆத்மசாந்தி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி…
Read More...

மன்னார் வங்காலையில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்

- மன்னார் நிருபர் -மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களுடன் வன்னி மண் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித…
Read More...