இலங்கையில் சிறுவர் புற்றுநோய் அதிகரிப்பு

இலங்கையில் ஓராண்டு காலப்பகுதிக்குள் மொத்தம் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத்…
Read More...

லிபியாவில் நடுக்கடலில் படகு விபத்து

ஆப்பிரிக்க நாடுகளில் லிபியாவில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகள் மோதியதில் படகு தலைகீழாக கவிழ்ந்தில் படகில் பயணம் செய்த 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் உயிருடன்…
Read More...

சந்தையில் எகிறியது மீன்களின் விலை

கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட…
Read More...

இன்று நள்ளிரவுடன் சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் பெப்ரவரி 12ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது 1,750 ரூபாய்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த வேதனம் இன்று செவ்வாய்க்கிழமை பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய, அடிப்படை வேதனம்…
Read More...

அரசாங்கத்தின் அதிரடி வர்த்தமானி

கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு ஆயிரத்து 920 ரூபாய் 58 சதம் நாளாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, தொழில் ஆணையாளர்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி…
Read More...

“சங்கமப் பொங்கல்” விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா இன்று செவ்வாய்க்கிழமை பீட வளாகத்தில்…
Read More...

தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் திரும்பிய மின்சார சபை ஊழியர்கள்

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இலங்கை மின்சார சபையைக் கலைக்கும் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டால், முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மின்சார தொழிற்சங்கங்கள்…
Read More...