உன்னிச்சையில் யானைகளின் அச்சுறுத்தல் – வயோதிபப் பெண்னொருவர் கவலைக்கிடம்

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும் பகுதியளவிலும்…
Read More...

அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட தம்பதிக்கு நேர்ந்த சோகம்

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தலாத்துஓயா…
Read More...

சம்மாந்துறையில் விழிப்புணர்வு கூட்டம்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு…
Read More...

பொருளாதார சவால்கள் குறித்து இலங்கைக்கு புதிய எச்சரிக்கை

கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீண்டு வருகிறது. எனினும் துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், உலகளாவிய நிலையற்ற காரணிகளின்…
Read More...

நானுஓயாவில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து…
Read More...

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் காணப்பட்ட பெண்ணின் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் பார்வையிட்டு சடலத்தை மேலதிக பிரேத பரிசோதனைக்காக…
Read More...

அமெரிக்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர், கடற்கரைப்…
Read More...

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள…
Read More...

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி…
Read More...

மின்சாரம் தாக்கி நேர்ந்த சோகம்

வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம்…
Read More...