வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் பணிபுரிந்த…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு

-மூதூர் நிருபர்- "முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயற்பாடு" செயலமர்வு மூதூர் - கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. முன்பள்ளி கல்வி…
Read More...

அரிசி வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலகல்

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் மொத்தமாகப் பெறுவதுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் காரணமாக அரிசி வர்த்தகத்திலிருந்து விலக வேண்டிய…
Read More...

மீனவரின் வலையில் சிக்கிய பொருள்

மஹியங்கனை, மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் ரி-56 துப்பாக்கியொன்று இன்று செவ்வாய்க்கிழமை சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக…
Read More...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் அனுதாபச் செய்தி

முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல் தலைவர் காமினி லொக்குகே மறைந்த செய்தி அறிந்து மிகக் கவலையடைந்தேன். அரசியல் ரீதியில் உயர் பதவிகளை வகித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்…
Read More...

செம்மணி தொடர்பிலான செயற்கை நுண்ணறிவு படங்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (Al )புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி

இரத்தினபுரி - கஹவத்தையின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொஸ்கெல்லா பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை…
Read More...

143 பேர் மீது சட்ட நடவடிக்கை

நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று திங்கட்கிழமை 143 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது (வீடியோ)

-யாழ் நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள்.…
Read More...