இன்றைய வானிலை அறிக்கை

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்…
Read More...

போக்குவரத்து பொலிசார் மீது மக்கள் ஆதங்கம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து பொலிசார் அதிகாரி இருந்தும் கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடுவது இல்லை என்று நகர் வாழ் மக்களுக்கும் வாகன சாரதிகள்…
Read More...

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய வயோதிபப் பெண்

நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து…
Read More...

கிண்ணியாவில் காணாமல் போன ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

​கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

MPகளின் ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளி – பிமல் ரத்நாயக்கவின் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.…
Read More...

“வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே!”-ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் விக்கிப்பீடியா (Wikipedia) பக்கத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது பெயருக்குக்…
Read More...

விஜித ஹேரத்தை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்துள்ளார். இதன்போது, விஜித ஹேரத்…
Read More...

கண்டி-கொழும்பு வீதியில் விபத்து

கண்டி - கொழும்பு பிரதான வீதியில் ரதாவடுன்ன பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கெப்ரக வாகனமொன்றே இவ்வாறு…
Read More...

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடும் நடவடிக்கையில் அதிகாரிகள்

-மன்னார் நிருபர்- மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். இதனால் தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதியில் காணப்படுகின்ற…
Read More...

09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட…
Read More...