இன்றைய வானிலை அறிவித்தல்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை…
Read More...

தொழில் நிமிர்தம் வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு

சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிக்க வேண்டிய அவசியம் இன்று செவ்வாய்க்கிழமை முதல்…
Read More...

14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்

இந்தியா - கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் 38…
Read More...

மிளகாய் பொடியை வீசி கொள்ளையடித்த குடும்பம்

அனுராதபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு தாய், தந்தை மற்றும் மகன் மஹாவ பொலிஸாரால்…
Read More...

திரிபோஷா உற்பத்திகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை

ஸ்ரீ லங்கா திரிபோஷா லிமிடெட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும்…
Read More...

அணுசக்தி நிலையங்களை சீரமைக்கும் ஈரான்

அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையங்களையும் பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக…
Read More...

சர்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து…
Read More...

போக்குவரத்து திணைக்கள முன்னாள் ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க, ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More...

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது

எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் பரிசீலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் நடத்தப்படும் நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள்…
Read More...