யாழில் சட்டவிரோத மணலுடன் வந்த கன்ரர் வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்

யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்ரர் வாகனத்தை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல்…
Read More...

மெக்சிகோவில் கனமழையால் நேர்ந்த சோகம்

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக மண்சரிவு…
Read More...

கந்தளாய் பேராறு பகுதியில் நீடித்த வடிகால் பிரச்சனைக்கு தீர்வு – முப்பது லட்சம் ரூபா ஒதுக்கீடு

கந்தளாய் பேராறு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடுமையான வடிகால் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில், கந்தளாய் பிரதேச செயலகத்தினால் ரூ. முப்பது லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read More...

லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் – திலக் ஹேவாவசம்

எதிர்காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். அதன்படி, மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத…
Read More...

முத்து நகர் விவசாயிகளை கைது செய்த பொலிஸார்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். குறித்த விவசாயிகள் முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை…
Read More...

ஈச்சநகரில் காட்டு யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லையால் தாங்கம் பெரும் சிரமங்களை எதிர்…
Read More...

இலங்கை கடற்பரப்பில் அரக்கத்தனமான படகுகளுடன் நுழையாதீர்கள் – அன்ரனி சங்கர் எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவை…
Read More...

அகத்தியர் அடிகளார் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா

-மூதூர் நிருபர்- திருகோணமலை சம்பூரைச் சேர்ந்த சைவப்புலவர், கலாபூஷணம் அருளம்பலம் குகராஜா எழுதிய "கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம்" நூல் வெளியீட்டு விழா சம்பூர் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

மட்டக்களப்பில் உணவகத்தின் மீது தீ விபத்து

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன்…
Read More...

ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைப் போட்டியாளர்களுக்கு பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி…
Read More...