ஒரே நாளில் இரட்டை சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.…
Read More...

சிங்கப்பூர் பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், பொங்கலோ…
Read More...

தனியாக வசிப்பவர்களுக்கு மட்டும் புதிய செயலி

சீனாவில் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து, "நீங்கள் இறந்துவிட்டீர்களா?" என்று கேட்கும் ஒரு மொபைல் செயலி (App) தற்போது அந்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சீன மொழியில் 'Xileme'…
Read More...

ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்

ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர். பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும்…
Read More...

இலங்கை வந்த அமெரிக்க தம்பதியின் மோசமான செயல்

நுவரெலியா ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கைப் பாதையின் நுழைவாயிலில் அமெரிக்க நாட்டவரின் பையில் பல பூச்சிகளின் மாதிரிகள், இரசாயனங்கள் மற்றும் சிறிய விலங்குகளைப்…
Read More...

மின்சாரத்தில் சிக்கி தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் மின்சாரம் தாக்கி தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதி நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் உயிரிழந்தனர்.…
Read More...

யாழில் நகைக்கடைகாரரை மிரளவிட்ட யுவதி

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஒன்றரை வருடகாலமாக பணியாற்றிய பெண், தான் கடையில் பணியாற்றி கால பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது…
Read More...

பிரித்தானியா செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

பிரித்தானியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில்,…
Read More...

உலகம் முழுவதும் X சமூக வலைதளம் முடக்கம் – பயனர்கள் பாதிப்பு

எலான் மஸ்கிற்கு சொந்தமான X (முன்னாள் Twitter) சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, படிப்படியாக சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முடக்கம் காரணமாக உலகம்…
Read More...

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு…
Read More...