மனைவிக்கு தீ வைத்த கணவன் கைது

மனைவிக்கு தீ வைத்த கணவன் கைது சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பகந்தவில பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே…
Read More...

ரணில் ரஷ்யாவிற்கு விஜயம்

ரணில் ரஷ்யாவிற்கு விஜயம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More...

காத்தான்குடி நகர சபையின் முதலாவது சபை கன்னி அமர்வில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி…

காத்தான்குடி நகர சபையின் முதலாவது சபை கன்னி அமர்வில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு மட்டக்களப்பு - காத்தான்குடி நகர சபையின் முதலாவது சபை கன்னி அமர்வு இன்று…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கைது

மே 26 முதல் ஜூன் 07 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போதுஇ பல்வேறு இடங்களில் பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 20 படகுகள்…
Read More...

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள்…
Read More...

ரோரி முங்கோவனை சந்தித்தார், செந்தில் தொண்டமான்

ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையத்தின் தலைமை காரியாலயத்தில்…
Read More...

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் இன்றைய தினம், உலக சிறுவர்…
Read More...

டைனோசர்களின் புதிய இனம் கண்டுபிடிப்பு

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்து டைனோசரின் புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, அவை டைனோசர்களின் பரிணாம வரலாற்றை திருப்பி எழுதுகின்றன என்று…
Read More...

வாள் வெட்டு தாக்குதல்: 23 வயது இளைஞன் பலி

களுத்துறை - மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதை…
Read More...

கொவிட் தொற்றால் இருவர் மரணம்

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் -19 வகை நோயால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ…
Read More...