தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை முகாமைத்துவ வர்த்தக பீடத்தின்…
Read More...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை…
Read More...

உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல்…
Read More...

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்,…
Read More...

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவுகள்…
Read More...

கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தாஹிர்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று புதன் கிழமை திருகோணமலையில்…
Read More...

விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் மயில்கள் - 4.24…
Read More...

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 17 சதம்.…
Read More...

சிறைச்சாலைகளுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக்கள் அனுப்பி வைப்பு

நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய…
Read More...

மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்

சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் ஒரே நேரத்தில் உருவாகும் போக்கு காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் மஹேஷ் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது ஒரு கொடிய நோய் இல்லை…
Read More...