மட்டக்களப்பு – வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு - வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. ஆலய…
Read More...

ரஷ்யாவில் பாரிய நிலஅதிர்வு

ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு கடல் மேற்பரப்பிலிருந்து 12 கிலோமீற்றர்…
Read More...

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள்: மக்களின் சுவாசம் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும்…
Read More...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு திருகோணமலை மாவட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் நேற்று…
Read More...

போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழில் நேற்று வெள்ளிக்கிழமை 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இதன்போது கைது…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று சனிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…
Read More...

ஆபத்தான பட்ட மரத்தை வெட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை

-நானுஓயா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள ஆபத்தான பட்ட மரத்தினை உடனடியாக வெட்ட…
Read More...

யாழில் மீனவர்களிடையே கைகலப்பு

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று…
Read More...

மன்னார் கடற்கரையில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை…
Read More...