பேஸ்புக் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது

களுத்துறை - பாணந்துறை, மஹபெல்லன பகுதியில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்ற விடுதி முற்றுகையிடப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இலங்கைக்கு வருகை தந்தார் நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ பாபன் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்ரியோட் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளனர்.…
Read More...

வாகன விபத்து: பெண் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து நேற்று சனிக்கிழமை சிறிய ரக லொறியின் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர்…
Read More...

கிளிநொச்சி உருத்திர புரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி உருத்திர புரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி…
Read More...

மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
Read More...

கண்டி – பேராதனை இடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

கண்டி, பேராதனை புகையிரத நிலையங்களுக்கிடையே தடைப்பட்டிருந்த புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு - கண்டி ரயில் பாதையில் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள…
Read More...

லிப்ட் இடிந்து விழுந்து இளைஞர் பலி

கொழும்பு - மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார்…
Read More...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமான நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா…
Read More...

இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச…
Read More...

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய 'பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை'பற்றிய ஒரு நோக்கியல் எனும்…
Read More...