வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் கல்விக் கண்காட்சி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி கல்லூரி அதிபர் திருமதி கி.குலசங்கர் தலமையில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை…
Read More...

சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

கண்டி - பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதுருவெல முஸ்லிம் காலனியைச் சேர்ந்த 25 வயது கைதியே இவ்வாறு…
Read More...

8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாயிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானம், டெல்லியிலிருந்து…
Read More...

கெஹெலியவின் மகள் பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சமித்ரீ ஜயனிகா ரம்புக்வெல்ல பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை…
Read More...

திருகோணமலையில் சர்வதேச யோகா தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச யோகா தினத்தையொட்டி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான…
Read More...

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான…
Read More...

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட சீனப்பிரஜைகள் நாடுகடத்தல்

நாட்டில் தங்கியிருது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின் சிறையில்…
Read More...

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

-மன்னார் நிருபர்- தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கான உணவுகளை உண்ணும் பழக்கத்தை வலுப்படுத்தும் முகமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை…
Read More...

போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்களுக்கு தற்காலிக தடை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக…
Read More...

பலாங்கொடை பிரதேச சபையின் தலைவர் ராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பலாங்கொடை பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெற்றிடமான பதவிக்கு, கமேதிகே ஆரியதாசவை புதிய…
Read More...